கொரோனா பாதிப்பு விகிதம் இந்தியாவில் குறைவு – உலக சுகாதார அமைப்பு தகவல்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனீவா, உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது…
இந்தியாவில் கொரோனாவுக்கு 273 பேர் பலி – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் 273 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா…
மத்திய பிரதேசத்தில் முக கவசம் அணிவதை கேலி செய்தவருக்கு கொரோனா பாதிப்பு
மத்திய பிரதேசத்தில் முககவசம் அணிவதை கேலி செய்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. போபால், மத்திய பிரதேச மாநிலம் சாகர் எனும்…
எல்லை கட்டுபாடு கோடு அருகே இந்திய ராணுவ தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் 15 பாகிஸ்தான் வீரர்கள் பலி
ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் பாககிஸ்தான் இராணுவ முகாம் மற்றும் பயங்கரவாத ஏவுதளங்களை குறிவைத்த இந்திய இராணுவத்தின் தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் 15 பாகிஸ்தான்…
கொரோனா சிகிச்சை முடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ‘டிஸ்சார்ஜ்’
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’…
அம்பேத்கர் பிறந்த நாள் விழா; மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் மரியாதை செலுத்த அனுமதி
பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் மரியாதை செலுத்த தமிழக அரசு அனுமதியளித்து உள்ளது. சென்னை, நாட்டில்…
கொரோனா எதிரொலி; இங்கிலாந்துக்கு 30 லட்சம் காய்ச்சல் மாத்திரைகள் ஏற்றுமதி
கொரோனா எதிரொலியாக இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு 30 லட்சம் காய்ச்சல் மாத்திரைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. லண்டன், கொரோனா வைரசால் இங்கிலாந்து…
அமெரிக்கா நிதி உதவி: உகான் ஆய்வகத்தில் வவ்வால்களை வைத்து நடத்திய கொரோனா சோதனை திடுக்கிடும் தகவல்கள்
அமெரிக்கா நிதி உதவியுடன் சீனாவின் உகான் ஆய்வகத்தில் குகை வவ்வால்கள் மீது கொரோனா வைரஸ் பரிசோதனைகளை நடத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி…
கொரோனா பாதிப்பு : சிகப்பு, ஆரஞ்சு, பச்சை ‘ஸ்மார்ட் ஊரடங்கு’ அறிவிக்க வாய்ப்பு
கொரோனா பாதிப்பால் மக்களின் உயிரும் காப்பாற்றப்பட வேண்டும் அதே சமயத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிகப்பு, ஆரஞ்சு, பச்சை ‘ஸ்மார்ட் ஊரடங்கு’அறிவிக்க வாய்ப்பு…
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,895 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,895 ஆக உயர்ந்துள்ளது. மும்பை, நாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. மராட்டியத்தில்…