இதயத்துடிப்பை அறிய ‘ஸ்மாா்ட் ஸ்டெதஸ்கோப்’ ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடிப்பு
கரோனா நோயாளிகளின் இதயத்துடிப்பை தூரத்தில் இருந்தே கேட்கும் வகையில் ‘ஸ்மாா்ட் ஸ்டெதஸ்கோப்’பை மும்பை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா். இதுகுறித்து ஆராய்ச்சியாளா்கள் கூறியதாவது:…
ஊரடங்கை நீட்டித்தால் ‘பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்கும்’ – மாயாவதி சொல்கிறார்
21 நாள் ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்தால் அதை பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்கும் என்று மாயாவதி கூறியுள்ளார். லக்னோ, கொரோனா…
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியில் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு 100 மதிப்பெண்கள்
கொரோனா வைரசுக்கு எதிரான உலக நாடுகளின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இந்தியாவுக்கு 100-க்கு 100 மதிப்பெண்கள் வழங்கி…
கொரோனா பரவல் எதிரொலி: ரஷியாவில் இந்திய விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி நிறுத்தம்
புதுடெல்லி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்காக ‘ககன்யான்’ என்ற திட்டத்தை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) செயல்படுத்தி வருகிறது. அதற்காக இந்திய…
“அனைவரும் முக கவசம் அணியுங்கள்” – டிரம்புடன் முரண்படுகிறார் மனைவி மெலனியா
கொரோனா பாதித்தவர்கள் முக கவசம் அணிகிற விவகாரத்தில் கணவர் டிரம்புடன் மெலனியா டிரம்ப் முரண்படுகிறார். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்…
கொரோனா வைரசுக்கு அமெரிக்காவில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலி – உருக்கமான தகவல்கள்
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகி விட்டதாக உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. வாஷிங்டன், அமெரிக்காவில் கொரோனா வைரஸ்…
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது. புதுடெல்லி, சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும்…
டாக்டர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு – மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
கொரோனா வைரஸ் சிகிச்சையில் ஈடுபடும் டாக்டர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.…
தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் – கைது 1.50 லட்சத்தை தாண்டியது
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டவரின் எண்ணிக்கை 1.50 லட்சத்தை தாண்டியது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்…
பீகாரில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு
பீகாரில் உள்ள கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும், ஓமன் நாட்டில் இருந்து திரும்பிய இளைஞர் மூலம்…