ஒரே நாளில் 32 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று; அமெரிக்காவை உலுக்கும் கொரோனா – 10 மருந்துகளை கண்டுபிடித்து சோதனை நடப்பதாக டிரம்ப் தகவல்
அமெரிக்காவை கொரோனா உலுக்கி எடுக்கிறது. அங்கு ஒரே நாளில் 32 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது. கொரோனா நோயாளிகளை குணப்படுத்த…
இந்தியாவில் ஒரே நாளில் 591 பேருக்கு பரவியது; கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டுகிறது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டிவருகிறது. ஒரே நாளில் 591 பேருக்கு பரவியது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா…
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு…
ஊரடங்கு நீட்டிப்பு; கொரோனா பாதிப்பின் நிலைமைக்கு ஏற்ப முடிவு: முதல் அமைச்சர் பேட்டி
ஊரடங்கு நீட்டிப்பு பற்றி கொரோனா பாதிப்பின் நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டியில் கூறியுள்ளார். சென்னை,…
மே மாதம் நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் தள்ளிவைப்பு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி…
8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்; முதல் அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் 8.20 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என முதல் அமைச்சர் பேட்டியில் கூறியுள்ளார். சென்னை, தமிழக முதல் அமைச்சர்…
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மணலி, அம்பத்தூர் தவிர்த்து,…
நாங்கள் அரசியல் செய்யவில்லை உலகசுகாதார அமைப்புதான் அரசியல் செய்கிறது – டொனால் டிரம்ப்
கொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை உலகசுகாதார அமைப்புதான் அரசியல் செய்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் கூறினார்.…
ஒடிசா மாநிலத்தில் வரும் 30 – ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஒடிசா மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புவனேஷ்வர், கொரோனா வைரஸ் பரவுவதை…
கொரோனா பாதிப்பு: சர்வதேச நாடுகளில் 70% ஹைட்ரோகுளோரோகுயின் தேவையை இந்தியா பூர்த்தி செய்கிறது
சர்வதேச நாடுகளில் 70 சதவீத ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் தேவையை இந்தியா பூர்த்தி செய்வதாக இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுதர்சன்…