தேவைப்பட்டால், ஹைட்ராக்ஸி குளோரோகுயினை நானும் உட்கொள்வேன்-டொனால்டு டிரம்ப்
தேவைப்பட்டால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை நானும் உட்கொள்வேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் மூன்று…
காற்று மாசு குறைவால் 200 கி.மீ. தொலைவுக்கு தெரிந்த இமயமலை
ஜலந்தர் பகுதியில் காற்று மாசு குறைந்திருப்பதால் தவுலதார் மலைத்தொடரின் எழில்மிகு தோற்றம் கண்ணுக்கு தெரிந்துள்ளது. சண்டிகார், பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது ஜலந்தர்…
டாக்டருக்கு கொரோனா தாக்கியதின் எதிரொலி: மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் தனிமைப்படுத்தி கொண்டார்
டாக்டருக்கு கொரோனா தாக்கியதின் எதிரொலி: மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் தனிமைப்படுத்தி கொண்டார்மத்திய ரிசர்வ் படை டாக்டருக்கு கொரோனா வைரஸ்…
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம்
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரர்கள் 3 பேர்…
நாடு முழுவதும் தினமும் 60 லட்சம் கியாஸ் சிலிண்டர் தடையின்றி வினியோகம் – தர்மேந்திர பிரதான் தகவல்
நாடு முழுவதும் தினமும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுவதாக தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். புதுடெல்லி, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை…
பிரதமர் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றினர்
பிரதமர் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதுமுள்ள மக்கள் தங்கள் வீடுகளில் இரவு 9 மணியளவில் விளக்குகளை ஏற்றி ஒளியூட்டினர். புதுடெல்லி, உலகையே…
மராட்டியத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
மராட்டியத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பை, மராட்டிய மாநிலத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா…
முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியைத் தொடர்பு கொண்டு பேசினார். இதுதொடர்பாக, முதல்வர் பழனிசாமி…
ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி
ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என மனிதவள மேம்பாட்டு மந்திரி கூறி உள்ளார்.…