பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க விளக்கேற்றி ஒளிமயமான வாழ்வுக்கு வழிவகுப்போம் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க விளக்கேற்றி ஒளிமயமான வாழ்வுக்கு வழிவகுப்போம் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். சென்னை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள…

மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்க வேண்டும்: அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரம் குறைப்பு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான கால அளவு மதியம் 1 மணி என குறைக்கப்பட்டுள்ளதாகவும்…

அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் பொழுது போக்குக்காக தொலைக்காட்சி வசதி – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் பொழுது போக்குக்காக தொலைக்காட்சி வசதி ஏற்பாடு செய்யப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்…

அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல சிறப்பு பார்சல் ரெயில் இயக்கம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல சிறப்பு பார்சல் ரெயில் இயக்கம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள…

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் – தமிழக அரசு வெளியீடு

தமிழகமெங்கும் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை, கொரோனா கிருமி தொற்றுக்கு சிகிச்சை…

சீனாவிடம் வாங்கிய கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள் தரமற்றவை – ஐரோப்பிய நாடுகள் ‘பகீர்’ குற்றச்சாட்டு

சீனாவிடம் வாங்கிய கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள் தரமற்றவை என்று ஐரோப்பிய நாடுகள் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளன. மாட்ரிட், தங்கள் நாட்டில்…

உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஜெனீவா, சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா…

பிரதமர் மோடி அழைப்பு விடுத்த விளக்கேற்றும் நிகழ்வுக்கான நடைமுறை வெளியீடு

பிரதமர் மோடி அழைப்பு விடுத்த, விளக்கேற்றும் நிகழ்வுக்கான நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது. புதுடெல்லி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றும்பொழுது, வருகிற…

கொரோனா சிகிச்சையின் போது மருத்துவ ஊழியர்களை அவமதித்தவர்கள் மீது வழக்கு பதிவு – உத்தரபிரதேச போலீசார் நடவடிக்கை

உத்தரபிரதேசத்தில், ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஊழியர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு…

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது வீட்டை விட்டு வெளியே வந்தால் ‘முக கவசம் அணிவது கட்டாயம்’ – மத்திய அரசு அவசர உத்தரவு

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று மத்திய…

You cannot copy content of this page