இங்கிலாந்தை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ரா செனேக்காவின் கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனை டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று…
Author: admin
இறுதித்தேர்வை ஒத்தி வைக்கலாம், ரத்து செய்ய முடியாது – பல்கலைக்கழக மானியக்குழு சுப்ரீம் கோர்ட்டில் திட்டவட்டம்
பல்கலைக்கழக இறுதித்தேர்வை ஒத்தி வைக்கலாம், ஆனால் ரத்து செய்ய முடியாது என பல்கலைக்கழக மானியக்குழு சுப்ரீம் கோர்ட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. புதுடெல்லி,…
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் இணைப்பு: 40 ஆயிரம் கிராமங்களில் குடிநீர் பிரச்சினை தீர்ந்தது
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் கிராமங்களில் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குடிநீர்…
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் சிறுபான்மையின மாணவர்கள் 145 பேர் வெற்றி – மத்திய மந்திரி பெருமிதம்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் சிறுபான்மையின மாணவர்கள் 145 பேர் வெற்றி பெற்றது குறித்து மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி பெருமிதம்…
மழைக்கால நோய்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை
மழைக்கால நோய்கள் குறித்து நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிரதமர் மோடி தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார். புதுடெல்லி, தென்மேற்கு பருவமழை…
‘பி.எம்.கேர்ஸ்’ பற்றிய உத்தரவு ராகுல்காந்திக்கு கிடைத்த பலத்த அடி – பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
‘பி.எம்.கேர்ஸ்’ பற்றிய உத்தரவு ராகுல்காந்திக்கு கிடைத்த பலத்த அடி என்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். புதுடெல்லி, ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியை…
கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்
புதிய கல்வி கொள்கையின் பரிந்துரையின் படி மனிதவள மேம்பாட்டு துறை பெயர் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்…
பா.ஜனதாவுக்கு ஆதரவான செயல்பாடு: பேஸ்புக் வலைத்தளம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
பா.ஜனதாவினரின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க பேஸ்புக் நிறுவனம் மறுத்து வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது.…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. சென்னை, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து…
மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவே பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு – மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால்
மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதை கருத்தில் கொண்டே பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்படுகிறது என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.…