டெல்லியில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 88% ஆக உள்ளது; அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 88% ஆக உயர்ந்துள்ளது என்று முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, டெல்லி…

தமிழகத்தில் ஊரடங்கு அடுத்த மாதமும் தொடருமா? – எடப்பாடி பழனிசாமி 29-ந்தேதி கலெக்டர்களுடன் ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு அடுத்த மாதமும் தொடருமா என்பது குறித்து, எடப்பாடி பழனிசாமி 29-ந்தேதி கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, தமிழகத்தில்…

தமிழகத்தில் புதிதாக 6,986 பேருக்கு கொரோனா: பச்சிளம் குழந்தை, 15 வயது சிறுமி உள்பட 85 பேர் பலி

தமிழகத்தில் புதிதாக 6,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பச்சிளம் குழந்தை, 15 வயது சிறுமி உள்பட 85 பேர் பலியாகினர். சென்னை,…

ரேஷன் கடைகளில் இலவச முககவசங்கள் வழங்கும் திட்டம்: எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ரேஷன் கடைகளில் இலவச முககவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி…

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 5-வது ஆண்டு நினைவு தினம்: நினைவிடத்தில் இன்று குடும்பத்தினர் அஞ்சலி

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 5-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் இன்று குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துகின்றனர். ராமநாதபுரம், முன்னாள் ஜனாதிபதி…

பருத்திக்கு நியாயமான விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை: வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் தகவல்

கொரோனா ஊரடங்கு காலத்திலும் பருத்திக்கு நியாயமான விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். சென்னை,…

வட கொரியாவில் முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி: எல்லையோர நகரத்துக்கு ‘சீல்’ வைப்பு

வட கொரியாவில் முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எல்லையோர நகரத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பியாங்யாங்,…

சீனா உதவியுடன் வங்காள தேசத்தில் ஆதிக்கம் செலுத்த முயலும் பாகிஸ்தான்;இந்தியா கவலை

காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்த வங்காள தேசம்- பாகிஸ்தான் சீனாவின் உதவியுடன் வங்காள தேசத்தில் ஆதிக்கம் செலுத்த முயலும் பாகிஸ்த்தான். இந்தியா…

கொரோனா ஆபத்து நீங்கவில்லை: கூடுதல் விழிப்புடன் இருக்க பிரதமர் மோடி வேண்டுகோள்

நாட்டின் பல பகுதிகளில் நோய்த் தொற்று வேகமாக பரவுவதால், கொரோனா ஆபத்து இன்னும் நீங்கவில்லை என்றும், எனவே மக்கள் விழிப்புடன் இருக்க…

அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்கள்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

மும்பை, கொல்கத்தா, நொய்டாவில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தொற்று…

You cannot copy content of this page