கோவை நீதிபதிக்கு கொரோனா 4 கோர்ட்டுகள் மூடப்பட்டன

கோவையில் நீதிபதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, 4 கோர்ட்டுகள் மூடப்பட்டன. கோவை, கோவையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட குணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு சென்னையில் தொற்று படிப்படியாக குறைகிறது

தமிழகத்தில் ஒரே நாளில் 4,545 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கையை விட குணம் அடைபவர்கள் எண்ணிக்கை…

யார் விசாரணை நடத்தினாலும் “எனது தந்தை-தம்பி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்” ஜெயராஜின் மகள் பெர்சி பேட்டி

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக “யார் விசாரணை நடத்தினாலும் எனது தந்தை-தம்பி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று ஜெயராஜின் மகள் பெர்சி…

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: சம்பவ இடங்களில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் மீண்டும் ஆய்வு

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு தொடர்பாக சம்பவ இடங்களில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் மீண்டும் ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு…

‘முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி உள்ளது’ நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி வெங்கி எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி உள்ளதாக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி வெங்கி…

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரி்க்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாஷிங்டன், ‘ஹூ’ அல்லது ‘டபிள்யு.எச்.ஓ’ என்று அழைக்கப்படுகிற…

சீனாவுடனான மோதலில் இந்தியாவின் பக்கம் அமெரிக்க ராணுவம் நிற்கும்வெள்ளை மாளிகை சூசக தகவல்

சீனாவுடனான மோதலில் இந்தியாவின் பக்கம் அமெரிக்க ராணுவம் நிற்கும் என்று வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சூசகமாக தெரிவித்தார். வாஷிங்டன், அமெரிக்க…

வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற முடிவு பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் வகுப்பு டிரம்ப் நிர்வாகம் அதிரடி

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கினால் வெளிநாட்டு மாணவர்களை அங்கிருந்து வெளியேற்ற ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவில்…

ஆஸ்திரேலியாவில் 2-வது கொரோனா அலை: ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மெல்போர்னில் 6 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. சிட்னி, சீனாவின் உகான் நகரில்…

இந்தியாவை தொடர்ந்து ஹாங்காங்கிலும் டிக்டாக் செயலியின் பயன்பாடுக்கு தடை

ஹாங்காங்கில் டிக்டாக் செயலியின் பயன்பாடு மற்றும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங், தேசிய பாதுகாப்பு நலன் கருதி இந்தியாவில் டிக் டாக்…

You cannot copy content of this page