தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து, நேற்று ஒரு லிட்டர் ரூ.80-ஐ தொட்டது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை, கொரோனா ஊரடங்கு…
Author: admin
கொரோனா விவகாரத்திலும் தி.மு.க. அரசியல் செய்து மக்களை குழப்பி வருகிறது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு
கொரோனா விவகாரத்திலும் தி.மு.க. அரசியல் செய்து மக்களை குழப்பி வருவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை, மருத்துவ உட்கட்டமைப்பில் மிகவும் வளர்ந்த…
கொரோனா தடுப்பு நடவடிக்கை சென்னையில் தினந்தோறும் 680 மருத்துவ முகாம்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் 680 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். சென்னை, தமிழகத்தில்…
ரூ.3 கோடி மதிப்பீட்டில் பெரும்பிடுகு முத்தரையர், தியாகராஜ பாகவதர் உள்பட 5 பேருக்கு மணிமண்டபம்
பெரும்பிடுகு முத்தரையர், தியாகராஜ பாகவதர் உள்பட 5 பேருக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.…
ஒப்பந்தப்பணியில் முறைகேடு புகார் தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்க போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
இன்டர்நெட் இணைப்பு வழங்குவதற்காக வழித்தடம் அமைக்கும் ஒப்பந்தப்பணி ஒதுக்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் புகார் குறித்து தி.மு.க. தாக்கல் செய்த மனுவுக்கு…
மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
ஊரடங்கு கால நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். சென்னை, கொரோனா நோய்த்…
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மனைவி, மகளுக்கு கொரோனா தொற்று உறுதி
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மனைவி, மகளுக்கு கொரோனா…
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரிசி அட்டைதாரர் வீட்டுக்கே சென்று ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும்
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரிசி அட்டைதாரர் வீட்டுக்கே சென்று ரூ.1,000 ரொக்க நிவாரணம் 22-ந்தேதி முதல் வழங்க வேண்டும் என்று…
கொரோனாவை தடுக்க ரஷியாவில் தடுப்பூசி – மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்க ஏற்பாடு
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு ரஷிய நாட்டில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்க ஏற்பாடுகள்…
தென்கொரியாவுடன் மோதல்: இரு நாட்டு தொடர்பு அலுவலகத்தை வெடிவைத்து தகர்த்தது வடகொரியா
தென் கொரியாவுடனான மோதல் காரணமாக எல்லையில் உள்ள இரு நாடுகளின் தொடர்பு அலுவலகத்தை வடகொரியா வெடி வைத்து தகர்த்தது. இதனால் கொரிய…