திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்த, திருமணம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை, திருமலை-திருப்பதி தேவஸ்தான…
Author: admin
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அலுவலகங்களில் சமூக விலகலை பின்பற்ற அறிவுறுத்தல்
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அலுவலகங்களில் சமூக விலகலை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுடெல்லி, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை…
நாடார் இனத்தை பற்றி அவதூறாக பேசிய நபர் கைது!
நாடார் இனத்தை பற்றி அவதூறாக பேசிய நபர் கைது! தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே சலவையாளர் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் கடந்த சில தினங்களாகவே தனது முகநூல் பக்கத்தில்…
விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்: சத்குரு
சென்னை: ”படித்தவர்கள் அனைவரும், தங்களின் பிள்ளைகளை விவசாயத்தில் ஈடுபடுத்தினால், அத்தொழில் லாபகரமானதாகும்,” என, கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் நடந்த கலந்துரையாடலில், சத்குரு…
5 மாவட்டங்களில் இன்று கனமழை
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட, ஐந்து மாவட்டங்களில், அடுத்த, 24 மணி நேரத்தில், இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வங்கக்…
வீடு கட்டுமான செலவு சதுரடிக்கு ரூ.200 உயர்வு
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில், புதிய வீடுகள் கட்டுவதற்கான கட்டுமான செலவுத் தொகை, சதுர அடிக்கு, 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால்,…
கொரோனா சென்னையில் 10 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்.
சென்னை: சென்னையில், கொரோனா தொற்றால் பாதித்த, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதால், சுகாதார துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர். உலக நாடுகளை உலுக்கி…
மோதல் போக்குக்கு தீர்வு காண முயற்சி: இந்தியா-சீனா பேச்சுவார்த்தை
எல்லையில் நிலவும் மோதல் போக்குக்கு தீர்வு காண்பது தொடர்பாக இந்திய-சீன ராணுவ உயர் அதிகாரிகள் நேற்று லடாக் பகுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை…
3 நீதிபதிகளுக்கு கொரோனா: சென்னை ஐகோர்ட்டு மூடப்பட்டது – நீதிபதிகள் வீடுகளில் இருந்தபடி அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்
சென்னை ஐகோர்ட்டில் 3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று. இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு மூடப்பட்டது. நீதிபதிகள் வீடுகளில் இருந்தபடி அவசர வழக்குகளை மட்டும் விசாரிப்பார்கள்…
தமிழகம் முழுவதும் நாளை முதல் ஓட்டல்களில் அமர்ந்து உணவு அருந்தலாம் உணவகங்கள் தயாராகின்றன
தமிழகம் முழுவதும் நாளை (8-ந் தேதி) முதல் ஓட்டல்களில் அமர்ந்து உணவு அருந்தலாம். எனவே அதற்கேற்ப உணவகங்கள் தயாராகின்றன. சென்னை, தமிழகத்தில்…