கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தலைமை நீதிபதி உடல்நிலை சீராக உள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியின் உடல்நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.…

தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சி தான் வெற்றி பெறும் – பிரேமலதா விஜயகாந்த்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி வைக்கும் கட்சி தான் வெற்றி பெறும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு குறித்து அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, மருத்துவ படிப்பில் அரசு…

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு- சென்னை உயர் நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பை மேலும் 2 வாரக்…

அமெரிக்க அதிபர் தேர்தல்; வெற்றியின் விளிம்பில் ஜோ பைடன்

பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களிலும் ஜோ பைடன் முன்னிலை வகிப்பதால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்…

“மக்களுக்காகவும் தேசத்துக்காகவும் போராடுவதை ஒருபோதும் கைவிட மாட்டேன்” – டிரம்ப் சூளுரை

சட்ட விரோத வாக்குகள் எண்ணப்படுவதை தவிர்க்க சட்டத்தின் அனைத்து அம்சங்கள் மூலமாகவும் தீவிரமாக முயற்சி செய்வேன் என்று டிரம்ப் கூறியுள்ளார். வாஷிங்டன்,…

ஐ.நா நிர்வாக மற்றும் பட்ஜெட் கேள்விகள் தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு இந்திய வேட்பாளர் தேர்வு

ஐ.நா. பொது சபையின் நிர்வாக மற்றும் பட்ஜெட் கேள்விகள் தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு இந்திய வேட்பாளர் விதிஷா மைத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நியூயார்க்,…

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜார்ஜியா மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜார்ஜியா மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3…

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

26 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு, 10 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது. ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி…

இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே 8-வது சுற்று பேச்சுவார்த்தை

இந்திய-சீன எல்லை பிரச்சினை குறித்து இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. புதுடெல்லி, லடாக் மோதலை முடிவுக்கு…

You cannot copy content of this page