ஜி.எஸ்.டி போன்ற வரி சீர்திருத்தங்களால் முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா விளங்குகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். புதுடெல்லி, கொரோனாவால் ஏற்பட்ட…
Author: admin
பாகிஸ்தானில் ஊரடங்கில் தளர்வு- உள்நாட்டு விமானங்கள் இயங்க அனுமதி
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்க ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இஸ்லமபாத், பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கத்தொடங்கியதும்…
ஊரடங்கில் தளர்வு: தபால் நிலையங்களில் பார்சல் அனுப்பும் பணி தொடக்கம்
ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, மருத்துவ உபகரணங்கள், முகக்கவசம், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தபால் நிலையத்தில் ‘புக்கிங்’…
வடதமிழகத்தில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு- வானிலை மையம்
வடதமிழகத்தில் இன்று முதல் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி…
கொரோனா தாக்கத்தால் புதுவையில் முடங்கிய சுற்றுலா
புதுவை அரசு தற்போதே மாற்று திட்டங்களுக்கு வழிவகை செய்து, வரும் காலத்தில் புதுவை பாதுகாப்பான சுற்றுலா நகரம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த…
வருசநாடு அருகே மும்பையில் இருந்து வந்த வாலிபருக்கு கொரோனா
வருசநாடு அருகே உள்ள மஞ்சனூத்து பகுதியை சேர்ந்த வாலிபருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இவர் மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து…
ஊரடங்கு தளர்வால் திண்டுக்கல்லில் நிறுத்தப்பட்டிருந்த சாலை, பாலப்பணிகள் தொடக்கம்
கொரோனா ஊரடங்கால் இந்த பணிகளும் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக விரைவில் பஸ்கள் இயக்கப்பட உள்ளதால் பஸ் நிலைய விரிவாக…
தென்காசியில் இன்று 8 பேருக்கு கொரோனா உறுதி
தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் இன்று…
செங்கல்பட்டில் மேலும் 12 பேருக்கு கொரோனா
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 462 ஆக உயர்ந்துள்ளது.…
முல்லைப்பெரியாறு அணைக்கு தமிழக என்ஜினீயர் செல்ல கேரள அரசு அனுமதி
கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக என்ஜினீயர் முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்கு தமிழக…