இந்தியா 123 நாடுகளுக்கு மருந்து உதவிகள் வழங்கியுள்ளது – மத்திய அமைச்சர் ஹா்ஷ்வா்தன் பெருமிதம்

இந்தியா 123 நட்பு நாடுகளுக்கு மருந்து விநியோகம் செய்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, அமைப்பு…

உத்தரபிரதேசத்தில் அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு

அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து உத்தரபிரதேச அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. லக்னோ, வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக…

‘பைசர்’ தடுப்பூசி இறக்குமதிக்கு மத்திய அரசு நடவடிக்கை – கொரோனா தடுப்பு சிறப்புக்குழு தலைவர் தகவல்

‘பைசர்’ தடுப்பூசி இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கொரோனா தடுப்பு சிறப்புக்குழு தலைவர் வி.கே.பால் கூறியுள்ளார். புதுடெல்லி,…

மும்பை ஐகோர்ட்டின் 10 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

மத்திய நீதித்துறை மும்பை ஐகோர்ட்டின் 10 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உள்ளது. மும்பை, மும்பை ஐகோர்ட்டின் மொத்த நீதிபதிகள்…

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 117 புயல்கள்; 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் பலி

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில், 117 புயல்கள் தாக்கி இருப்பதும், 1 லட்சத்து 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதும் புள்ளி…

கேரள சட்டசபை கூட்டத்தில் கவர்னர் ஆரிப் முகமது கான் இன்று உரை

கேரள சட்டசபை கூட்டத்தில் கவர்னர் ஆரிப் முகமது கான் இன்று உரையாற்றுகிறார். திருவனந்தபுரம், திருவனந்தபுரத்தில் சபாநாயகர் எம்.பி.ராஜேஷ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.…

2-வது டோசுக்கு வேறு தடுப்பூசி போடலாமா? – மத்திய அரசு விளக்கம்

2-வது டோசுக்கு வேறு தடுப்பூசி போடலாமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. புதுடெல்லி, உத்தரபிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தை சேர்ந்த…

கேரளாவில் ஊரடங்கில் தளர்வு – முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் செல்போன் கடைகள் வாரத்தில் 2 நாட்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், இது குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன்…

காஷ்மீரில் உள்ள ரசாயண தொழிற்சாலையில் தீ விபத்து

காஷ்மீர் உத்தம்பூரில் உள்ள ரசாயண தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்ரீநகர், காஷ்மீரில் உள்ள உத்தம்பூர் மாவட்டத்தில் ரசாயண தொழிற்சாலை…

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொண்டார். சென்னை, இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது…

You cannot copy content of this page