சொமட்டோ ஊழியர் உடையில் சென்னையில் மதுபான பாட்டிலை டோர் டெலிவரி செய்து வந்த போலீசார் கைது செய்தனர். சென்னை: சென்னை நியூ…
Author: admin
தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச்செயலாளர் வே.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சென்னை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கூடுதல் தலைமைச்செயலாளராக…
கேரளாவில் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு
ஜூன் 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு முறை தொடங்கும் என்று கேரள கல்வித் துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம்,…
அவங்க அப்பாவால் கூட என்னை கைது செய்ய முடியாது – பாபா ராம் தேவ்
அவங்க அப்பாவால் கூட என்னை கைது செய்ய முடியாது என பாபா ராம் தேவ் பேசியிருக்கும் வீடியோ மேலும் சர்ச்சையாகியுள்ளது. புதுடெல்லி,…
இந்தியாவில் புதிதாக 2,11,298 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 3,847 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,11,298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ்…
சொமட்டோ ஊழியர் உடையில் சென்னையில் மதுபான பாட்டிலை டோர் டெலிவரி செய்து வாலிபர் கைது
சொமட்டோ ஊழியர் உடையில் சென்னையில் மதுபான பாட்டிலை டோர் டெலிவரி செய்து வந்த போலீசார் கைது செய்தனர். சென்னை: சென்னை நியூ…
தவறான தகவல்களை தொடர்ந்து பகிர்வோர் மீது மிகக்கடுமையான நடவடிக்கை – பேஸ்புக் நிறுவனம்
தவறான தகவல்களை தொடர்ந்து பகிர்வோர் மீது, மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனது பயனாளர்களை எச்சரித்துள்ளது பேஸ்புக் நிறுவனம். தவறான தகவல்களை…
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு தர வேண்டும்: பிரதமருர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு தர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.…
கொரோனா: 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த 5 கோடி டோஸ்கள்; இந்தியாவில் அனுமதி கேட்கும் பைசர்
சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் ஆகிய ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ தடுப்பூசிகளே தற்போது இரண்டு முதன்மையான தடுப்பூசிகளாக இருக்கின்றன.ரஷியாவின்…
மத்திய அரசை ஒரு குறிப்பிட்ட வழியில் சித்தரிக்க ஒரு அரசியல் முயற்சி நடக்கிறது -மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
தற்போதைய அரசை ஒரு குறிப்பிட்ட வழியில் சித்தரிக்க ஒரு அரசியல் முயற்சி நடக்கிறது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெ…