சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்கள் ஈரான் அணுசக்தி தளங்களை பார்வையிட அனுமதி

சர்வதேச அணுசக்தி முகமையால் குறிப்பிடப்பட்ட 2 அணுசக்தி தளங்களை பார்வையிட ஈரான் அனுமதி வழங்கி உள்ளது. டெக்ரான், ஈரான் தன் நாட்டின்…

டிக் டாக் நிறுவனத்தை வாங்கும் திட்டம் இல்லை: கூகுள் சிஇஓ

டிக் டாக் நிறுவனத்தை வாங்கும் திட்டம் இல்லை என்று கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். வாஷிங்டன்,…

கொரோனாவை கட்டுப்படுத்த 2-வது தடுப்பூசி- பரிசோதனையை துவங்கிய ரஷ்யா

கொரோனா தொற்றுக்கு ஏற்கனவே தடுப்பூசியை கண்டுபிடித்து உள்ளதாக அறிவித்த ரஷ்யா, தற்போது இரண்டாவதாக ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மாஸ்கோ, சீனாவின்…

“வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” – இலங்கை அரசு

பிராந்திய ரீதியிலான வெளியுறவு கொள்கை வகுப்பின் போது இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்துள்ளார்.…

டிக் டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திடீர் ராஜினாமா

டிக் டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கெவின் மேயர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பெய்ஜிங், டிக்டாக் செயலியின் தலைமை செயல்…

மாநிலங்களின் வருவாய் இழப்பு பற்றி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை – நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு மற்றும் அதை…

பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.…

‘கொரோனா இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்துக்கும் கீழே குறையுங்கள்’ – தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

கொரோனா இறப்புவிகிதத்தை ஒரு சதவீதத்துக்கும் கீழே குறைக்க வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.…

முகரம் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

முகரம் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. புதுடெல்லி, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் கொரோனா…

நீட் தேர்வை தள்ளிவைத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் – பிரதமருக்கு, கல்வியாளர்கள் கடிதம்

நீட் தேர்வை தள்ளிவைத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று பிரதமருக்கு, கல்வியாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். புதுடெல்லி, கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால்,…

You cannot copy content of this page