Spread the loveதமிழகத்தில் ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்ட 4.92 லட்சம் பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை, கொரோனா வைரஸ்…
Category: முக்கிய செய்திகள்
மராட்டியத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,249 ஆக உயர்வு
Spread the loveநாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 1,249 ஆக உயர்வடைந்து உள்ளது. புனே, இந்தியாவில் தீவிரமடைந்து வரும்…
வெளிமாநிலத்தினர் வருகையால் கரூரில் அதிகரிக்கும் கொரோனா
Spread the loveகரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. இதே போல கொரோனா சிகிச்சை…
வடமாநில தொழிலாளர்களுக்காக திண்டுக்கல்லில் இருந்து நாளை சிறப்பு ரெயில் இயக்கம்
Spread the loveவடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக திண்டுக்கல்லில் இருந்து நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. வடமாநில தொழிலாளர்களுக்காக…
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்
Spread the loveசொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம்…
துபாயில் 3 மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம்
Spread the love3 மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக துபாய் சாலை, போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. துபாயில் 3…
2 மாதங்களாக இலங்கையில் சிக்கித்தவிக்கும் 2,400 இந்தியர்கள்
Spread the loveஇலங்கையில் சிக்கித் தவிக்கும் 2,400-க்கும் அதிகமான இந்தியர்கள், சிறப்பு விமானங்கள் இயக்கப்படாததால், அங்கு 2 மாதங்களாக சிக்கித்தவித்து வருகின்றனர்.…
காஷ்மீரின் ஸ்ரீநகரில் 5 டாக்டர்களுக்கு கொரோனா
Spread the loveஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான ஸ்ரீநகரில் புதிதாக 5 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரின்…
49 லட்சத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை
Spread the loveஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்தை கடந்தது. 49 லட்சத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின்…
மே.வங்காளத்தை நெருங்குகிறது ’அம்பன் புயல்’ : மம்தா பானர்ஜியுடன் அமித்ஷா தொலைபேசியில் பேச்சு
Spread the loveஅம்பன் புயல் கரையக் கடக்கும் போது மணிக்கு 180-கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுடெல்லி,…