நெல்லையில் கரோனா பாதிப்பு 36ஆக உயர்வு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 36ஆக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை கரோனா நோய் தொற்று உறுதி…

சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு; பிரதமர் அறிவிப்பு

  சிங்கப்பூரில் 1 மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். சிங்கப்பூர், சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு…

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோக்கள்

சென்னை : சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கவும் மருந்துகளை வழங்கவும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா வைரசின் தாக்கம்…

இத்தாலியில் குறைந்து வரும் கொரோனாவின் வேகம்

ரோம் : இத்தாலியில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை: சுகாதார செயலர்

சென்னை: கொரோனா பாதிப்பில், தமிழகம் இரண்டாவது நிலையில் தான் உள்ளதாகவும், சமூக பரவலாக மாறவில்லை என சுகாதார செயலர் பீலா ராஜேஷ்…

கொரோனா: சீனாவிடம் இழப்பீடு கேட்கும் சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் மனு

லண்டன்: கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவ காரணமாக இருந்த சீனாவிடம் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிபதிகள் கவுன்சில், ஐக்கிய…

ஏப்ரல் 14 ந்தேதிக்கு பிறகு: ஊரடங்கு உத்தரவு படிப்படியாகவே தளர்த்தப்படும் வாய்ப்பு

ஏப்ரல் 14 ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு உடனடியாக தளர்த்த்ப்படாது. படிப்படியாகவே தளர்த்தப்படும். புதுடெல்லி இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள்…

காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் செல்பி எடுத்து அனுப்பினால், மருத்துவக்குழு வீடு தேடி வரும் – கொரோனா குறித்த புதிய செல்போன் செயலி அறிமுகம்

கொரோனா குறித்த தகவல் பறிமாற்றத்துக்காக புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருமல், காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறி இருப்பவர்கள், செல்போனில்…

ஆபாச நடத்தை: தப்லிக் ஜமாத் உறுப்பினர்களின் சேவையில் ஆண் சுகாதார ஊழியர்கள்- போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள்

ஆபாச நடத்தையால் தப்லிக் ஜமாத் உறுப்பினர்களின் சேவையில் ஆண் சுகாதார ஊழியர்கள் மற்றும் போலீசார் மட்டுமே ஈடுபடுவார்கள் என உத்தரபிரதேச அரசு…

கடந்த 2 நாட்களில் நிஜாமுதீன் தொடர்புடைய 647 கொரோனா பாதிப்புகள் 14 மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

கடந்த 2 நாட்களில் நிஜாமுதீன் தொடர்புடைய 647 கொரோனா பாதிப்புகள் 14 மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. புதுடெல்லி…

You cannot copy content of this page