மூக்கு வழியாகசெலுத்தும் கொரோனா தடுப்பூசியை தயாரித்து பரிசோதனைகளை நடத்துகிறது பாரத் பயோடெக்
பாரத் பயோடெக் கொரோனா தடுப்பூசி தயாரித்து மருத்துவ பரிசோதனைகளை நடத்துகிறது. உலகளாவிய விநியோகத்திற்காக கிட்டத்தட்ட 30 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க உள்ளது.…
கரோனா தொற்று: தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்கள்
து தில்லி: தமிழகத்தில் புதிதாக 102 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411…
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொலைபேசி எண்கள்
கரோனா கால ஊரடங்குச் சூழலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை உடனுக்குடன் அறிந்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக கட்டணம் இல்லா உதவி…
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீனா, தென்கொரியா, ஜெர்மனி உதவியை நாடும் இந்தியா
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப நடைமுறைகளில் சீனா, தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் உதவியை இந்தியா நாடி உள்ளது. கொரோனா வைரசை…
நள்ளிரவு முதல் அமலாகும் சட்டம் – வைரலாகும் வீடியோ
கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய அந்த சட்டம் தடை விதிப்பதாக தகவல் வைரலாகி வருகிறது.…
கொரோனா தாக்குதல் எதிரொலி: பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் தள்ளிப்போகிறது
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி நடந்து முடிந்தது. 8 லட்சம் மாணவ- மாணவிகள் இந்த…
சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகளை மூட உத்தரவு
சென்னையில் நாளை முதல் இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளது. மேலும் கொரானா அதிகம் பாதிப்புள்ள பகுதியை வெளியிட்டு உள்ளது. சென்னையில்…
தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. இன்று (ஏப்.,03) ஒரே நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா…
‘இஸ்லாமை போல் மார்க்சியமும் அடிப்படை வாத மதம் தான்:’ எச்.ராஜா பதிலடி
சென்னை: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை, ‘ஏப்., 5ம் தேதி…