2021ஆம் ஆண்டு இறுதி வரை கொரோனா பாதிப்பு நீடிக்கும் – அமெரிக்க மருத்துவ வல்லுனர் எச்சரிக்கை
2021ஆம் ஆண்டு இறுதி வரை கொரோனா பாதிப்பு நீடிக்கும் என்று அமெரிக்க மருத்துவ வல்லுனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியூயார்க், 2021ஆம் ஆண்டு…
வடகிழக்கு டெல்லி கலவரம்:ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் கைது
வடகிழக்கு டெல்லி கலவரம் தொடரபாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் கைது செய்யப்பட்டார். புதுடெல்லி: வடகிழக்கு…
விமானத்துக்குள் பதிவு செய்யும் கருவிகள் பயன்படுத்தக்கூடாது – விமான போக்குவரத்து இயக்குனரகம் விளக்கம்
புகைப்படம், வீடியோ எடுக்கலாம் என்றும் விமானத்துக்குள் பதிவு செய்யும் கருவிகள் பயன்படுத்தக்கூடாது என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் விளக்கம் அளித்துள்ளது. புதுடெல்லி,…
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். புதுடெல்லி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி…
சுரங்கம் தோண்டி பயங்கரவாதிகளை அனுப்பி வைக்கிறது, பாகிஸ்தான்; காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி. பேட்டி
சுரங்கம் தோண்டி பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் பாகிஸ்தான் அனுப்பி வைக்கிறது. ஆயுதங்களை ‘டிரோன்’ மூலம் போடுகிறது என்று காஷ்மீர் மாநில போலீஸ் டி.ஜி.பி.…
கொரோனா; இந்தியாவில் தொற்று பாதிப்பு 47 லட்சத்தை கடந்தது
இந்தியாவை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்தை கடந்து உள்ளது. புதுடெல்லி, அகில உலக மக்களின் இயல்பு…
15 லட்சம் பேர் எழுதிய ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவு வெளியீடு – 24 பேர் 100 சதவீதம் தேர்ச்சி
15 லட்சம் பேர் எழுதிய ஜே.இ.இ. முதன்மை தேர்வு தாள்-1-க்கான முடிவு நேற்று வெளியானது. இதில் 24 பேர் 100 சதவீதம்…
‘நீட்’ தேர்வு இந்தியா முழுவதும் இன்று நடைபெறுகிறது- தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு அச்சத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை
எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று…
தமிழக சட்டசபை கலைவாணர் அரங்கத்தில் நாளை கூடுகிறது-இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்
தமிழக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது. 3 நாட்கள் நடக்க இருக்கும் இந்த கூட்டத்திற்கான பணிகள் மும்முரமாக நடந்து…
ஊர்வலம் சென்ற ஆயுதப்படை போலீஸ்காரரின் ஊதிய உயர்வை ரத்து செய்தது சரி; ஐகோர்ட்டு உத்தரவு
கோவை ஆயுதப்படை போலீசார் கமிஷனர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் சென்ற சம்பவத்தில், போலீஸ்காரருக்கு 2 ஆண்டு ஊதிய உயர்வை ரத்து செய்ய…