தமிழகத்தில் 856 இடங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது

தமிழகத்தில் 856 இடங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. இந்த தேர்வினை 2.57 லட்சம் பேர் எழுதுகிறார்கள். சென்னை, தமிழ்நாடு…

தே.மு.தி.க. மண்டல பொறுப்பாளராக பிரேமலதா நியமனம்

சட்டமன்ற தேர்தலையொட்டி தே.மு.தி.க. மண்டல பொறுப்பாளராக பிரேமலதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு…

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு மணிமண்டபம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் நாளை திறந்து வைக்கின்றனர்

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை திறந்து வைக்கின்றனர். சேரன்மகாதேவி, அ.தி.மு.க.வை…

மங்களூரு-நாகர்கோவில், கோவை இடையே சிறப்பு ரெயில்கள் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

வருகிற 6-ந் தேதி முதல் மங்களூரு-நாகர்கோவில், கோவை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை, தெற்கு…

மக்கள் நீதி மய்யத்தின் முதல் தொழிற்சங்கம் தொடக்கம் – கமல்ஹாசனிடம் நிர்வாகிகள் வாழ்த்து

மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் நல அணி சார்பில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் முதல் தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, மக்கள் நீதி…

‘மெரினா கடற்கரை வழக்கை விசாரித்ததில் முழு திருப்தி’ – வழியனுப்பு விழாவில் நீதிபதி பேச்சு

மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்தது தனக்கு முழு திருப்தியை அளித்ததாக நீதிபதி வினீத் கோத்தாரி தெரிவித்துள்ளார்.…

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு…

ஹஜ் புனித யாத்திரை நிதியுதவியை உயர்த்த அரசு பரிசீலனை – இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஹஜ் புனித யாத்திரை நிதியுதவியை உயர்த்த அரசு பரிசீலனை செய்யும் என்று இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

உலகம் முழுவதும் புத்தாண்டில் 3.6 லட்சம் குழந்தைகள் பிறந்தன: இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

புத்தாண்டு தினத்தில் உலகமெங்கும் 3.6 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்கலாம் என யுனிசெப் நிறுவனம் கணித்துள்ளது. நியூயார்க், உலகளவில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை…

அமெரிக்கா- ஈரான் ராணுவ நடவடிக்கை பாரசீக வளைகுடாவில் பதற்றம் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் எடுத்துவரும் ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து பாரசீக வளைகுடாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 3-ம் தேதி பாக்தாத்தில்…

You cannot copy content of this page