Spread the loveதமிழகத்தில் 856 இடங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று நடக்கிறது. இந்த தேர்வினை 2.57 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.…
Category: செய்திகள்
NEWS
தே.மு.தி.க. மண்டல பொறுப்பாளராக பிரேமலதா நியமனம்
Spread the loveசட்டமன்ற தேர்தலையொட்டி தே.மு.தி.க. மண்டல பொறுப்பாளராக பிரேமலதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள…
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு மணிமண்டபம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் நாளை திறந்து வைக்கின்றனர்
Spread the loveமுன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை திறந்து வைக்கின்றனர்.…
மங்களூரு-நாகர்கோவில், கோவை இடையே சிறப்பு ரெயில்கள் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Spread the loveவருகிற 6-ந் தேதி முதல் மங்களூரு-நாகர்கோவில், கோவை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.…
மக்கள் நீதி மய்யத்தின் முதல் தொழிற்சங்கம் தொடக்கம் – கமல்ஹாசனிடம் நிர்வாகிகள் வாழ்த்து
Spread the loveமக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் நல அணி சார்பில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் முதல் தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை,…
‘மெரினா கடற்கரை வழக்கை விசாரித்ததில் முழு திருப்தி’ – வழியனுப்பு விழாவில் நீதிபதி பேச்சு
Spread the loveமெரினா கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்தது தனக்கு முழு திருப்தியை அளித்ததாக நீதிபதி வினீத்…
அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
Spread the loveதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் என்று சென்னை…
ஹஜ் புனித யாத்திரை நிதியுதவியை உயர்த்த அரசு பரிசீலனை – இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
Spread the loveஹஜ் புனித யாத்திரை நிதியுதவியை உயர்த்த அரசு பரிசீலனை செய்யும் என்று இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர்…
உலகம் முழுவதும் புத்தாண்டில் 3.6 லட்சம் குழந்தைகள் பிறந்தன: இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?
Spread the loveபுத்தாண்டு தினத்தில் உலகமெங்கும் 3.6 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்கலாம் என யுனிசெப் நிறுவனம் கணித்துள்ளது. நியூயார்க், உலகளவில் குழந்தை…
அமெரிக்கா- ஈரான் ராணுவ நடவடிக்கை பாரசீக வளைகுடாவில் பதற்றம் அதிகரிப்பு
Spread the loveஅமெரிக்காவும் ஈரானும் எடுத்துவரும் ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து பாரசீக வளைகுடாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 3-ம்…