3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் உச்சம் தொட்ட கொரோனா: புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று உறுதி
3-ம் கட்ட ஊரடங்கு முடியும் நாளில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. புதிதாக 4,987 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதனால்…
கொல்கத்தாவில் கொரோனா பரவி வரும் நிலையில் நர்சுகள் வேலையை விட்டு விட்டு, சொந்த ஊர்களுக்கு விரைவு: பின்னணி என்ன?
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொல்கத்தாவில் தனியார் ஆஸ்பத்திரி நர்சுகள் வேலையை விட்டு விட்டு சொந்த ஊர்களுக்கு விரைந்தனர். இதனால்…
நகர்ப்புறங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய உத்தி: அரசியல், மத தலைவர்களை களம் இறக்க முடிவு
நகர்ப்புறங்களில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த புதிய உத்தியை கையாள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி அரசியல், மத தலைவர்கள் களம்…
ராஜ்தானி சிறப்பு ரெயில்கள் மூலம் 5 நாட்களில் 3½ லட்சம்பேர் சொந்த ஊர் சென்றனர்
ராஜ்தானி சிறப்பு ரெயில்கள் மூலம் 5 நாட்களில் 3½ லட்சம்பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இவர்கள் மூலம் ரெயில்வேக்கு ரூ.69 கோடி…
கர்நாடகாவில் மே 19 வரை ஊரடங்கு நீட்டிப்பு
கர்நாடகாவில் மே 19 வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த…
தெருக்களில் மருந்து தெளிப்பதால் கொரோனா வைரஸ் சாகாது – உலக சுகாதார அமைப்பு தகவல்
தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா வைரசை அழிக்க முடியாது என்பதை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனீவா: கொரோனா வைரஸ்…
தமிழகத்தில் மே 31வரை 12 மாவட்டங்களில் எந்த மாற்றமும் இன்றி கட்டுப்பாடுகள் தொடரும்
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் எந்த மாற்றமும் இன்றி கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, நாடு முழுவதும் 3ஆவது…
தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த…
கொரோனாவை கட்டுப்படுத்த கோயம்பேடு பகுதிகளில் சிறப்பு மூலிகை தேனீர் வினியோகம் – டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை கோயம்பேடு பகுதிகளில் சிறப்பு மூலிகை தேனீர் வினியோகத்தை அதிகாரிகள் நேற்று தொடங்கி வைத்தனர். சென்னை, சென்னை கோயம்பேடு…
ஊரடங்கு சாலை விதிமீறல் சென்னையில் ஒரே நாளில் 697 ஆட்டோக்கள் பறிமுதல் – போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
ஊரடங்கு சாலை விதிமீறல் தொடர்பாக சென்னையில் ஒரே நாளில் 697 ஆட்டோக்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். சென்னை, தமிழகத்தில்…