பாகிஸ்தானில் நடந்த அதிரடி தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 4 பேர் உயிரிழப்பு
தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன. குவெட்டா, பாகிஸ்தானில் குவெட்டா நகர புறநகர் பகுதியான கில்லி அக்பர்க் பகுதியில்…
அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 8 பேர் பலி துப்பாக்கி வன்முறைக்கு முடிவு கட்ட ஜோ பைடன் வலியுறுத்தல்
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வாஷிங்டன், அமெரிக்காவின் சான்ஜோஸ் நகரத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில்…
ஜோ பைடன் ஆட்சியில் முதல் முறையாக அமெரிக்கா, சீனா வர்த்தக பேச்சுவார்த்தை
அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, அந்த நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் நடந்தது. வாஷிங்டன், அமெரிக்க பொருட்களுக்கு எதிராக சீனாவும், சீனப்பொருட்களுக்கு…
மெக்சிகோவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி
மெக்சிகோவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை அவசரகாலத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெக்சிகோ சிட்டி, உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட…
கொரோனாவால் நீண்ட காலம் நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம் – இங்கிலாந்து ஆய்வில் தகவல்
கொரோனாவால் நீண்ட காலம் நுரையீரலில் பாதிப்பு ஏற்படலாம் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. புதுடெல்லி, இங்கிலாந்து நாட்டில் உள்ள ஷெப்பீல்டு மற்றும்…
இந்தியா 123 நாடுகளுக்கு மருந்து உதவிகள் வழங்கியுள்ளது – மத்திய அமைச்சர் ஹா்ஷ்வா்தன் பெருமிதம்
இந்தியா 123 நட்பு நாடுகளுக்கு மருந்து விநியோகம் செய்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, அமைப்பு…
உத்தரபிரதேசத்தில் அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு
அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து உத்தரபிரதேச அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. லக்னோ, வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக…
‘பைசர்’ தடுப்பூசி இறக்குமதிக்கு மத்திய அரசு நடவடிக்கை – கொரோனா தடுப்பு சிறப்புக்குழு தலைவர் தகவல்
‘பைசர்’ தடுப்பூசி இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கொரோனா தடுப்பு சிறப்புக்குழு தலைவர் வி.கே.பால் கூறியுள்ளார். புதுடெல்லி,…
மும்பை ஐகோர்ட்டின் 10 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்
மத்திய நீதித்துறை மும்பை ஐகோர்ட்டின் 10 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உள்ளது. மும்பை, மும்பை ஐகோர்ட்டின் மொத்த நீதிபதிகள்…
இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 117 புயல்கள்; 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் பலி
இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில், 117 புயல்கள் தாக்கி இருப்பதும், 1 லட்சத்து 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதும் புள்ளி…