கொரோனா வைரசால் உலகமே பாதிப்பு: சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு
கொரோனா வைரஸ் தொற்றுநோய் விவகாரத்தில் உண்மையை மறைத்ததாகவும், உலகளவில் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்துவிட்டதாகவும் சீனா மீது அமெரிக்கா வழக்கு போட்டுள்ளது. வாஷிங்டன், சீனாவின்…
கொரோனாவை காரணம் காட்டி விதிமுறைகளை மீறினால் சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்வேன் – டிரம்ப் எச்சரிக்கை
கொரோனாவை காரணம் காட்டி, ஒப்பந்த விதிகளை மதிக்க தவறினால் சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன் என்று டிரம்ப் எச்சரிக்கை…
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மலேரியா மருந்து வேலை செய்யாதா? – அமெரிக்காவில் அதிகளவில் இறப்புகள் பதிவானதாக தகவல்
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மலேரியா மருந்து வேலை செய்யவில்லை, அமெரிக்காவில் இந்த மாத்திரை கொடுக்கப்பட்டவர்களிடையே அதிகளவில் இறப்புகள் பதிவாகி உள்ளதாக ஒரு…
கொரோனா வைரசின் 2-வது அலை அமெரிக்காவை தாக்கும் – புதிய தகவலால் மக்களிடையே பீதி
அமெரிக்காவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கும் என்று வெளியாகி உள்ள புதிய தகவலால் அந்த நாட்டு மக்களிடையே பீதி நிலவுகிறது.…
மொசாம்பிக்கில் பயங்கரவாத இயக்கத்தில் சேர மறுத்த 52 பேர் கொன்று குவிப்பு
மொசாம்பிக்கில் பயங்கரவாத இயக்கத்தில் சேர மறுப்பு தெரிவித்த 52 பேரின் தலையை துண்டித்து பயங்கரவாதிகள் கொலை செய்தனர். மாபுடோ, கிழக்கு ஆப்பிரிக்க…
4 முறை தோல்விக்கு பிறகு ராணுவ செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய ஈரான்
ஈரான், 4 முறை தோல்விக்கு பிறகு ராணுவ செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈரான் இதனை சாதித்துள்ளது.…
கல்வி நிறுவனங்களை மூடியதால் உலகம் முழுவதும் 154 கோடி மாணவர்கள் பாதிப்பு – யுனெஸ்கோ தகவல்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்களை மூடியதால் உலக அளவில் 154 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘யுனெஸ்கோ’ கூறியுள்ளது. பாரீஸ், ஐ.நா.…
டாக்டர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை – அவசர சட்டத்துக்கு மந்திரிசபை ஒப்புதல்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது.…
மலிவு விலை கொரோனா பரிசோதனை முறை: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை
கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குதலை பரிசோதித்து அறிவதற்காக மலிவு விலை சோதனை முறை ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை…
இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டிவிட்டது. புதுடெல்லி, உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவில் தினந்தோறும்…