‘மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்’ – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர்…

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? – முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27-ந்தேதி ஆலோசனை

பிரதமர் மோடி, மாநில முதல்-மந்திரிகளுடன் 27-ந்தேதி காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்துகிறார். இதனால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி…

அமித்ஷாவின் வேண்டுகோளை ஏற்று டாக்டர்கள் போராட்டம் வாபஸ்

உள்துறை மந்திரி அமித்ஷாவின் வேண்டுகோளை ஏற்று, டாக்டர்கள் தங்கள் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டனர். புதுடெல்லி, நாடு முழுவதும், கொரோனாவால்…

தொழிற்சாலைகளில் ஊரடங்கு விதிமீறல் இருந்தால் தண்டனை நடவடிக்கை உரிமையாளர்களுக்கே பொருந்தும் – மத்திய அரசு விளக்கம்

தொழிற்சாலைகளில் ஊரடங்கு விதிமீறல் காணப்பட்டால், அதற்கான தண்டனை நடவடிக்கை உரிமையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. புதுடெல்லி, பிரதமர்…

ஊரடங்கு முடிந்தவுடன் மெட்ரோ ரெயில், விமான நிலையங்களில் புதிய நடைமுறை – மத்திய போலீசார் தயாராகிறார்கள்

ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் புதிய நடைமுறைகளை பின்பற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்…

கொரோனா பாதிப்பால் உலகில் 26½ கோடி பேர் பட்டினி – ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை

பாரீஸ்: கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம், உணவு பிரச்சினை ஆகியவை குறித்து ஐ.நா. உலக உணவு திட்டம்,நேற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம்…

உள்துறை மந்திரி உத்தரவாதம்- போராட்டத்தை கைவிட்ட மருத்துவ சங்கம்

புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்வரிசையில் நின்று உயிரைப் பயணம் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார…

இலவச ரேசன் பொருட்களை பெற வீடு, வீடாக டோக்கன்- தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் மே மாதத்திற்கான…

கொரோனா பாதிப்புக்குள்ளானது அம்பத்தூர்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்த அம்பத்தூரில் ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளானது…

வெளிநாட்டு நபர்கள் மூலம் பரவும் கொரோனா… எல்லைப்பகுதிகளில் பரிசோதனையை தீவிரப்படுத்தியது சீனா

வெளிநாட்டு நபர்கள் மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் தலைதூக்க தொடங்கியிருப்பதால், எல்லைப்பகுதிகளில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நபர்கள் மூலம் பரவும் கொரோனா……

You cannot copy content of this page