அறிகுறிகள் இல்லாமலேயே கொரோனா – இந்திய விஞ்ஞானி வேதனை

இந்தியாவில் கொரோனா தோற்று உள்ளவர்களில் 80 சதவீத பேருக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை என்று இந்திய விஞ்ஞானி ஒருவர் வேதனையோடு தெரிவித்துள்ளார்.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டியது- 590 ஆக உயர்ந்த உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்தது. பலியானோர் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில்…

ஊரடங்கு கட்டுப்பாடுகளை ‘தீவிரமாக அமல்படுத்துங்கள்’- மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துமாறு, மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை ‘தீவிரமாக அமல்படுத்துங்கள்’-…

அறிகுறி இல்லாமல் பரவி சவால் விடும் கொரோனா

பலருக்கும் கொரோனா தொற்று அறிகுறி இல்லாமல் இருப்பதால் அவர்கள் நோய் தென்படுவதற்கு முன்பே ஏராளமான பேருக்கு நோயை பரப்பி விடுகிறார்கள். இது…

கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷியா மீது குற்றம் சுமத்திய செனட் உறுப்பினர்

வாஷிங்டன்: கொரோனா காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் தேவை பல மடங்கு குறைந்துள்ளது. தேவை குறைவாக இருந்தபோதும் கடந்த மாதம்…

ஒரு டாலருக்கும் கீழ் சென்ற கச்சா எண்ணெயின் விலை

வாஷிங்டன்: உலகெங்கிலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது.…

சென்னையில் கரோனா நோய்த் தொற்றால் இறந்த மருத்துவா் சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, தாக்குதலில் ஈடுபட்டதாக 20 போ் கைது

சென்னையில் கரோனா நோய்த் தொற்றால் இறந்த மருத்துவா் சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, தாக்குதலில் ஈடுபட்டதாக 20 போ் கைது…

உலக வா்த்தக அமைப்பின் கொள்கையை மீறுகிறது இந்தியா: சீனா

இந்தியாவின் புதிய அந்நிய நேரடி முதலீட்டிற்கான (எஃப்டிஐ) புதிய கொள்கையானது உலக வா்த்தக அமைப்பின் தடையற்ற வா்த்தக கொள்கைகளை மீறுவதாக உள்ளது…

மோடி நல்லவா் என்று கூறினால் ரேஷன் பொருள் கிடையாது: காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் சா்ச்சை

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமா் நரேந்திர மோடியை நல்லவா் என்று கூறிய பெண்ணுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்று…

மாலத்தீவுக்கு இந்தியா துணை நிற்கும்: அதிபரிடம் பிரதமா் மோடி உறுதி

இப்போதைய இக்கட்டான சூழ்நிலையில் மாலத்தீவுக்கு இந்தியா துணை நிற்கும் என்று அந்நாட்டு அதிபா் இப்ராஹிம் முகமது சோலியிடம் பிரதமா் நரேந்திர மோடி…

You cannot copy content of this page