கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த விசாரணைக்கு உத்தரவு … அமெரிக்காவிற்கு சீனா கண்டனம்..!

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த விசாரணைக்கு அமெரிக்கா உத்தரவிற்கு ; அரசியலக்கப்படுவதாக சீனா கண்டனம் தெர்வித்து உள்ளது ஜோ பைடன் உத்தரவு;…

விவசாய சங்கங்கள் கருப்பு கொடி போராட்டம்: தமிழக விவசாயிகள் ஆதரவு

டெல்லியில் போராட்டும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுடெல்லி, மத்திய அரசு…

மேகதாது திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது – அமைச்சர் துரைமுருகன்

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை,…

தமிழகத்தில் மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: கைத்தறி மற்றும் ஜவுளித்துறை ஆணையராக பீலா ராஜேஷ் நியமனம்

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் புதிதாக திமுக தலைமையிலான மு.க. ஸ்டாலின்…

டெல்லியில் 18-44 வயதினருக்கு செலுத்த தடுப்பூசி இல்லை – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் தற்போது தடுப்பூசி இல்லை. 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி மையங்கள் கடந்த 4 நாள்களாக மூடப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். புதுடெல்லி,…

கொரோனா பாதிப்பு: பெற்றோரை இழந்த 577 குழந்தைகள்; கடத்தல் முயற்சியும் நடந்த அவலம்

கொரோனாவின் 2வது அலையில் நாடு முழுவதும் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்து நிர்கதியாகி உள்ளனர். புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை…

நாடு முழுவதும் இன்று விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடங்கிய போராட்டம் இன்றோடு ஆறு மாதங்களை எட்டியுள்ளது. புதுடெல்லி, மத்திய அரசு புதிதாக திருத்தம்…

நாடு முழுவதும் இன்று விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடங்கிய போராட்டம் இன்றோடு ஆறு மாதங்களை எட்டியுள்ளது. புதுடெல்லி, மத்திய அரசு புதிதாக திருத்தம்…

குவைத்தில் இருந்து மங்களூருவுக்கு 190 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வந்தது; இந்திய கடலோர காவல் படை கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது

குவைத்தில் இருந்து மங்களூருவுக்கு 190 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டது.…

வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களின் நலனுக்காக ஒன் ஸ்டாப் மையங்கள்: மத்திய அரசு முடிவு

வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களின் நலனுக்காக 9 நாடுகளில் 10 ஒன் ஸ்டாப் மையங்களை மத்திய அரசு திறக்க இருக்கிறது. புதுடெல்லி, இந்தியாவில்…

You cannot copy content of this page