Spread the loveசென்னை, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததால், கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள்…
Category: செய்திகள்
NEWS
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினருடன் தங்கியிருந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி
Spread the loveசென்னை, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்…
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,520 ஆக உயர்வு – 17 பேர் பலி
Spread the loveதமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சாவு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.…
ஊரடங்கின் போது சில தொழில்களுக்கு தளர்வை அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Spread the loveசென்னை, தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்பாக நிபுணர்…
27 நாட்களுக்கு பின்னர் சுங்கச்சாவடிகள் மீண்டும் இயங்கின – கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
Spread the love27 நாட்களுக்கு பின்னர் சுங்கச்சாவடிகள் மீண்டும் இயங்க தொடங்கியது. கட்டண உயர்வும் அமலுக்கு வந்தது. சென்னை, கொரோனா பரவலை…
நீட் மற்றும் ஜே.இ.இ. முதன்மை தேர்வு எப்போது நடக்கும்? – மத்திய மந்திரி தகவல்
Spread the loveநீட் மற்றும் ஜே.இ.இ. முதன்மை தேர்வு எப்போது நடக்கும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்.…
இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்த விஜய் மல்லையா வழக்கு தள்ளுபடி – இங்கிலாந்து ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
Spread the loveஇந்திய வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச்செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிய விஜய் மல்லையாவை நாடு…
இங்கிலாந்து பிரதமர் வீட்டின் எதிரே இந்திய கர்ப்பிணி டாக்டர் போராட்டம்
Spread the loveகொரோனா வைரஸ் சிகிச்சையின்போது டாக்டர்கள் அணிந்துகொள்ள வேண்டிய சுய பாதுகாப்பு சாதனங்கள் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, இங்கிலாந்து பிரதமர்…
கொரோனா வைரஸ் உருவானது எப்படி? சீனாவுக்கு நிபுணர் குழுவை அனுப்பி விசாரணை – டிரம்ப் அறிவிப்பு
Spread the loveகொரோனா வைரஸ் உருவானது எப்படி? என்று விசாரணை நடத்த சீனாவுக்கு நிபுணர் குழுவை அனுப்புவோம் என்று டிரம்ப் கூறினார்.…
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,656 ஆக உயர்வு
Spread the loveஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்…