ரயில் டிக்கெட், ‘ரீபண்ட்’ கவுன்டர்கள் திறப்பு
சென்னை ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட, ரயில் பயண டிக்கெட் கட்டணம் வழங்க, திருச்சி ரயில்வே கோட்டத்தில்,முக்கிய நிலைங்களில், நேற்று முதல், டிக்கெட்…
ரூ.3,200 கோடி ஒரே நாளில் கடன்: நிர்மலா சீத்தாராமன்
புதுடில்லி ”பொதுத் துறை வங்கிகள், நேற்று ஒரே நாளில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 3,200 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது,”…
‘கொரோனா இறப்பை கட்டுப்படுத்துவதில் இந்தியா, ‘சூப்பர்”
வாஷிங்டன் கொரோனா பலியை கட்டுப்படுத்துவதில் இந்தியா சூப்பர் என பிரபல இதய டாக்டர் இந்திரநில் பாசு ராய் என்ற தெரிவித்துள்ளார். உலகில்…
பார்லி., மழைக்கால கூட்டத்தொடர்: வெங்கையா, ஓம் பிர்லா ஆலோசனை
புதுடில்லி : பார்லி.,யின் மழைக்கால கூட்டத்தொடர் குறித்து, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர், நேற்று…
சென்னையில் டாக்சி, ஆட்டோக்கள் ஓடின: தமிழகத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு பஸ்கள் ஓடியதால் மக்கள் மகிழ்ச்சி – இயல்பு நிலை திரும்புகிறது
தமிழகத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு நேற்று பஸ்கள் ஓடியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். நகை, துணிக்கடைகள் உள்பட பெரிய கடைகளும்…
ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா – காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல்…
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை, தனியார்…
தமிழக அரசு சார்பில் 2-ம் கட்டமாக ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைக்க ரூ.50 லட்சம் நிதி – எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைக்க தமிழக அரசு சார்பில் 2-ம் கட்டமாக ரூ.50 லட்சம் நிதியை எடப்பாடி பழனிசாமி, தென்னிந்திய திரைப்பட…
தேவையான அளவுக்கு நீர் இருப்பு உள்ளது சென்னைக்கு இந்த ஆண்டு முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருக்காது
தேவையான அளவுக்கு நீர் இருப்பு இருப்பதால் இந்த ஆண்டு முழுவதும் சென்னைக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. சென்னை, ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம்…
ஊக்க சலுகைகளை தமிழக அரசு வழங்கும் 9 முன்னணி விமான நிறுவனங்களுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு “தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்”
ஊக்க சலுகைகளை வழங்குகிறோம். தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என்று 9 முன்னணி விமான நிறுவனங்களுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.…