போலீஸார், சுகாதார பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து- சுகாதாரத்துறை பரிந்துரை

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சுகாதார பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து வழங்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை பரிந்துரை…

சென்னை மாநகராட்சியில் 452 பேருக்குக் கொரோனா பாதிப்பு

சென்னையில் இதுவரை மொத்தம் 452 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னை சென்னையில் இதுவரை…

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு’- முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் 2 மாத பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக முதல்…

அறைகளில் உள்ள கொரோனா வைரஸ்களை அழித்து சுத்தம் செய்ய நாசா புதிய கருவி கண்டுபிடிப்பு

அறைகளில் உள்ள கொரோனா வைரஸ்களை அழித்து சுத்தம் செய்ய புதிய கருவியை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. வாஷிங்டன் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரப்படி…

வடகொரியாவில் கிம் ஜாங் சகோதரி ஆட்சிக்கு வந்தால் முந்தைய ஆட்சியை விட கொடூரமாக இருக்கும்

வடகொரியாவில் கிம் ஜாங் சகோதரி ஆட்சிக்கு வந்தால் முந்தைய ஆட்சியை விட கொடூரமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர். லண்டன்…

கொரோனா மூலம் மூன்றாம் உலகப் போரை தொடுத்து உள்ளது சீனா- அரசியல் நிபுணர்கள்

கொரோனாவை பரப்பியதன் மூலம் சீனா மூன்றாம் உலகப் போரை தொடுத்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர் வாஷிங்டன் திட்டமிட்டே…

குறைந்த செலவில் கொரோனா சோதனை கருவி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அங்கீகாரம்

குறைந்த செலவில் கொரோனா சோதனை கருவி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. புதுடெல்லி: டெல்லி ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள…

உ.பியில் ஜூன் 30 ஆம் தேதி வரை கூட்டம் கூடுவதற்கு அனுமதி கிடையாது – யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. லக்னோ,…

சிறிய கடைகளை திறக்க மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி

சிறிய கடைகளை திறக்க மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லி ஊரடங்கு தளர்வுக்கு முன்பே பதிவுபெற்ற அத்தியாவசிமற்ற பொருட்களின் கடைகளை…

ஏ.டி.எம் மூலம் கொரோனா பரவல்: இந்திய இராணுவ வீரர்கள் 3 பேர் பாதிப்பு

இந்திய இராணுவ வீரர்கள் மூவருக்கு ஏ.டி.எம் மூலம் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. புதுடெல்லி இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்…

You cannot copy content of this page