ஆய்வு செய்ய மத்திய குழு வந்தது சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரம் – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
சென்னை உள்பட 5 நகரங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து, நேரில் ஆய்வு செய்ய…
3 மாநகராட்சிகளில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
3 மாநகராட்சிகளில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை: முதலமைச்சர் எடப்பாடி…
அவசர முடிவுகள், ஆபத்தில் முடியலாம்: வல்லுனர்கள் எச்சரிக்கை
ஊரடங்கை தளர்த்துவது குறித்து, சில நாடுகள், புதிய அணுகுமுறைகளை நடைமுறைபடுத்த துவங்கி உள்ள நிலையில், சில நாடுகள் எடுக்கும் அவசர முடிவுகள்,…
ஊடகங்கள் வழக்கம் போல் செயல்படும்: தமிழக அரசு
சென்னை: ‘முழுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்படும், ஐந்து மாநகராட்சிகளில், பெட்ரோல் பங்குகள், காலை, 8:00 முதல், பகல், 12:00 மணி வரை மட்டுமே…
பழுதான ஆன்டிபாடி பரிசோதனை கருவிகள் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படும் – மத்திய சுகாதார அமைச்சர்!
புதுடில்லி: கொரோனா பரிசோதனைகளுக்கு ஏற்ற வகையில் இல்லாத பழுதான ஆன்டிபாடி பரிசோதனை கருவிகள் சீனா அல்லது வேறு எந்த நாட்டிலிருந்து இறக்குமதி…
கொரோனா வைரஸ் பரவலை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் குறைக்கும் – அமெரிக்கா நடத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு
கொரோனா வைரஸ் பரவலை சூரிய ஒளியும், வெப்பமும், ஈரப்பதமும் குறைக்கும் என்று அமெரிக்கா நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. வாஷிங்டன், உலகை கதிகலங்க…
‘தனித்து, தன்னம்பிக்கையுடன் இருந்து சவால்களை சந்திக்க வேண்டும்’ – கொரோனா பாடம் கற்றுத்தந்து இருப்பதாக மோடி பேச்சு
தனித்து, தன்னம்பிக்கையுடன் இருந்து சவால்களை சந்திக்க வேண்டும் என்ற பாடத்தை கொரோனா கற்றுத்தந்து இருப்பதாக பிரதமர் மோடி கூறினார். புதுடெல்லி, பஞ்சாயத்து…
இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 1,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது
இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 1,752 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை…
5 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் மென்பொருள் – ஐ.ஐ.டி. பேராசிரியர் உருவாக்கினார்
ஒருவரின் எக்ஸ்-ரேவை பயன்படுத்தி, அவருக்கு கொரோனா உள்ளதா? என்பதை 5 வினாடிகளில் கண்டறியும் மென்பொருளை ஐ.ஐ.டி பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். புதுடெல்லி,…
இந்தியாவில் மழைக்காலத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கும் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்றுநோய், இந்தியாவில் மழைக்காலத்தில் மீண்டும் தாக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதுடெல்லி, கொலைகார கொரோனா வைரசை ஒழித்துக்கட்டுவதற்கான…