ரம்ஜான் வாழ்த்துகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: பிரதமர் மோடி
பொதுமக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்றும் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கொரோனா…
சென்னை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் தீவிரம்: உள்துறை அமைச்சகம்
சென்னை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, சென்னை,அகமதாபாத், சூரத், ஐதராபாத் ஆகிய…
ஒரே நேரத்தில் இரட்டை நோய் தாக்குதலில் சிக்கிய ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே நாட்டை ஒரே நேரத்தில் மலேரியாவும், கொரோனாவும் தாக்கி வருகின்றன. ஒரே நேரத்தில் இரட்டை நோய் தாக்குதலில் சிக்கிய ஜிம்பாப்வே ஹராரே:…
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1755 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…
தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகம் சத்துணவு கூடங்களில் 3 வேளை இலவச உணவு வழங்கவேண்டும் என்.ஆர்.தனபாலன் கோரிக்கை
தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகம் மற்றும் சத்துணவு கூடங்களில் தினசரி 3 வேளையும் இலவச உணவு வேண்டுமென்று பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர்…
கேரளாவில் 4 மாத குழந்தை கொரோனாவுக்கு பலி- 5 டாக்டர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
கேரளாவின் கோழிக்கோட்டில் 4 மாத கைக்குழந்தை கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, 5 டாக்டர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கேரளாவில் 4 மாத குழந்தை கொரோனாவுக்கு…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது- 4749 பேர் குணமடைந்தனர்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 718 பேர் பலியாகி உள்ளனர்.…
சமூக விலகல் மந்திரத்தை வழங்கும் இந்திய கிராமங்கள்-மோடி பெருமிதம்
சமூக விலகல் என்பதை எளிமையாக வரையறுக்க, ‘2 அடி விலகியிரு’ என்ற மந்திரத்தை கிராமங்கள் நமக்கு வழங்கியிருப்பதாக பிரதமர் மோடி பேசினார்.…
தமிழகத்தில் தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிக்கலாமா? – தொழில் அதிபர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சென்னை, உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய், இந்தியாவிலும் பரவியுள்ளது. அதன் பரவலைத் தடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு…
தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டத்தில் மேலும் சில பணிகளுக்கு அனுமதி – அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கும்
சென்னை, இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் மே 3-ந் தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க…