கொரோனா வைரஸ் பரவல்; சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மட்டோம் – சீனா திட்டவட்டம்

கொரோனா வைரஸ் பரவியது எப்படி என்பது தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மட்டோம் என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பெய்ஜிங் சீனாவில்…

தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா: டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 1101 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 1937 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று…

சீனாவின் வுகான் நகரில் அனைத்து நோயாளிகளும் குணம் அடைந்தனர் – புதிதாக யாருக்கும் பாதிப்பில்லை

கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவின் வுகான் நகரில் அனைத்து நோயாளிகளும் குணம் அடைந்த நிலையில் புதிதாக யாருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

கொரோனா வைரஸ்- சிங்கப்பூரில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அதிக பாதிப்பு

சிங்கப்பூரில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா வைரஸ்- சிங்கப்பூரில்…

ஊரடங்கால் 60 ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம் – பிரான்ஸ் சுகாதார மந்திரி பெருமிதம்

சரியான நேரத்தில் ஊரடங்கை நடைமுறை படுத்தியதால் 60 ஆயிரம் உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம் என்று பிரான்ஸ் சுகாதார மந்திரி ஆலிவர் வெரான்…

கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட்டுகள் தேவை- பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட்டுகள் அனுப்ப வேண்டும் என்றும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு உடனே நிதியை விடுவிக்க…

ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும்- பிரதமரிடம் மாநில அரசுகள் கோரிக்கை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஊரடங்கை…

50 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு

மத்திய நிதித் துறை ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் இது சம்மந்தமாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்அடிப்படை யில்…

சீனாவிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம்: ஐசிஎம்ஆர்

சீனாவில் வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் தவறான முடிவை தருகிறது என எழுந்த புகார் அடிப்படையில் அதை பயன்படுத்த வேண்டாம் என…

5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு தொடங்கியது: வெறிச்சோடியது சென்னை நகரம்

சென்னை, கொரோனா பாதிப்பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், கிராமப்புறங்களில் நோய்த்தொற்று பரவுவது…

You cannot copy content of this page