கொரோனா தொற்றை எளிதில் கண்டறியும் நவீன கருவி: தவறான முடிவை காட்டியதால் பரிசோதனையை நிறுத்த அறிவுறுத்தல்
தவறான முடிவை காட்டியதால், கொரோனா தொற்றை எளிதில் கண்டறிய உதவும் நவீன கருவி பரிசோதனையை 2 நாட்கள் நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு…
தொழிற்சாலை, மனித கழிவுகள் கலக்காததால் கங்கை சுத்தம் அடைந்தது
ஊரடங்கு எதிரொலியாக தொழிற்சாலை மற்றும் மனித கழிவுகள் கலக்காததால் கங்கை நீர் சுத்தமடைந்து இருக்கிறது என்று உத்தரகாண்ட் மாநில மாசு கட்டுப்பாட்டு…
செவ்வாய்க்கிழமையன்று பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,011 புள்ளிகளை இழந்து, அனைத்து நிறுவனப் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.120.42 லட்சம் கோடியாக குறைந்தது.
மும்பை, செவ்வாய்க்கிழமை அன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,011 புள்ளிகளை இழந்தது. நேற்று…
பிரதமர் மோடியின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்
புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது..மேலும் கொரோனா பாதிப்பு…
உள்துறை அமைச்சகத்தின் கண்டிப்புக்கு பிறகு மத்தியக்குழுவுக்கு மே.வங்க அரசு அனுமதி
கொல்கத்தா, இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சில பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. மத்திய பிரதேச மாநிலம்…
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது
மும்பை, நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் உயிர்கொல்லி கொரோனா வைரசால் மராட்டியம் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இந்த நோய்…
நம்மைக் காக்கும் பணியில் ஈடுபட்டு காலமானவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பது நம் கடமை. S.A .சுபாஷ் பண்ணையார்
கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்-செவிலியர்கள் உள்ளிட்டோர் அதே நோய்த்தொற்றுக்கு ஆளாவதும், அதுபோலவே, ‘ஊரடங்கு’ காவல்…
திருப்பதி கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம்
பக்தர்கள் நடமாட்டம் இல்லாததால் திருப்பதி மாடவீதிகளில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும்கரடி, சிறுத்தை, மான், ஓநாய் மற்றும் காட்டுபன்றி போன்ற விலங்குகள் ஒய்யாரமாக…
இங்கிலாந்தில் மருத்துவ கவச உடைகளுக்கு கடும் தட்டுப்பாடு
இங்கிலாந்தில் சிகிச்சையின்போது டாக்டர்கள் அணியும் பாதுகாப்பு கவச உடைகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கிலாந்தில் மருத்துவ கவச உடைகளுக்கு கடும்…
அதிகளவில் மருந்துகள் வாங்குபவர்கள் குறித்து தகவல் அளிக்க வேண்டும்- மருந்து கடைகளுக்கு அரசு உத்தரவு
அதிகளவில் மருந்துகள் வாங்குபவர்கள் குறித்து தகவல் அளிக்குமாறு மருந்து கடைகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதிகளவில் மருந்துகள் வாங்குபவர்கள் குறித்து…