அறிகுறிகள் இல்லாமலேயே கொரோனா – இந்திய விஞ்ஞானி வேதனை
இந்தியாவில் கொரோனா தோற்று உள்ளவர்களில் 80 சதவீத பேருக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை என்று இந்திய விஞ்ஞானி ஒருவர் வேதனையோடு தெரிவித்துள்ளார்.…
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை ‘தீவிரமாக அமல்படுத்துங்கள்’ – மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துமாறு, மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. புதுடெல்லி, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக…
ஊரடங்கு அமலுக்கு பிறகு கொரோனா பாதிப்பு இருமடங்காக உயரும் வேகம் குறைந்தது – மத்திய அரசு தகவல்
ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு, இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக உயரும் வேகம் குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. புதுடெல்லி,…
சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது
சென்னை: சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. கடந்த…
கண்ணுக்கு தெரியாத மிகப்பெரிய போர் – எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க படைகள் தயார் : ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்
கண்ணுக்கு தெரியாத மிகப்பெரிய போர் – எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க படைகள் தயார் : ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ராணுவ…
போலீசாருக்கு கமிஷனர் 9 அறிவுரைகள்- கொரோனா பாதிப்பை தடுக்க நடவடிக்கை
55 வயதுக்கு மேற்பட்டவர்களும், உடல்நிலை சரியில்லாதவர்களும் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் கொரோனா பாதுகாப்பு…
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு – மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவு – மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை புதுடெல்லி கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மலேரியாவுக்கு பயன்படுத்தும் ஹைட்ராக்சி குளோரோகுயின்…
இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு கரோனா: மத்திய சுகாதாரத் துறை
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,553 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. மத்திய…
மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கரோனா
மும்பையில் பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 167 பேரின் மாதிரிகள்…
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய என் கல்லூரியின் ஒரு பகுதியைத் தருகிறேன்: விஜயகாந்த் அறிவிப்பு
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய என் கல்லூரியின் ஒரு பகுதியைத் தருகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். சென்னை,…