இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது”- சென்னை மாநகராட்சி
இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது. எனவே அச்சமும், கவலையும் தேவையில்லை” என்று சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின்…
தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்த்தப்படாது- தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்த்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, கொரோனா எதிரொலியாக நாடு…
தமிழக மீனவர்கள் 650 பேரை மீட்க நடவடிக்கை தேவை; வெளியுறவு துறை மந்திரிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம்
தமிழக மீனவர்கள் 650 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெளியுறவு துறை மந்திரிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.…
கொரோனா நோயாளின் உயிரை பறிக்கும் செயற்கை சுவாச கருவிகள்- அமெரிக்க டாக்டர் எச்சரிக்கை
செயற்கை சுவாச கருவிகளே கொரோனா நோயாளிகளின் உயிரைப் பறிக்கும் கொலைக்கருவிகளாய் மாறியிருக்கலாம் அமெரிக்க டாக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாஷிங்டன் அமெரிக்காவிலேயே கொரோனா…
10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்; பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை, கொரோனா பாதிப்பு…
மே 3ம் தேதி வரை ஊரடங்கு விதிகளில் தளர்வு இல்லை – பஞ்சாப், கர்நாடக மாநிலங்கள் முடிவு
மே 3-ம் தேதி வரை ஊரடங்கு விதிகளில் தளர்வு இல்லை என பஞ்சாப், கர்நாடக மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. பெங்களூரு, கொரோனா…
54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிய வைரஸ் தொற்று எதுவும் இல்லை – மத்திய அரசு
54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிய வைரஸ் தொற்று எதுவும் இல்லை என மத்திய அரசு அறிவித்து உள்ளது. புதுடெல்லி…
கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்டது மணிப்பூர்; முதல் மந்திரி மகிழ்ச்சி
கொரோனா பாதிப்பில் இருந்து முழு அளவில் மணிப்பூர் விடுபட்டு உள்ளது என முதல் மந்திரி பைரன் சிங் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.…
கேரளாவில் ஊரடங்கு தளர்வு; கொரோனா தடுப்பு நடவடிக்கை நீர்த்து போகும்: மத்திய அரசு
கேரள அரசின் ஊரடங்கு தளர்வால் கொரோனா தடுப்பு நடவடிக்கை நீர்த்து போகும் என மத்திய அரசு வேதனை தெரிவித்து உள்ளது. புதுடெல்லி,…
எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா – பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்
உகான் நகர ஆய்வுக்கூடத்தில் எச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா வைரஸ் என நோபல் பரிசு பெற்ற…