நம் வீடே அலுவலகம்; இணையமே சந்திப்பு அறை; பிரதமர் மோடி கருத்து
கொரோனாவால் தொழில்முறை வாழ்க்கையே மாறி விட்டதாகவும், நம் வீடே அலுவலகம், இணையதளமே சந்திப்பு அறை என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். புதுடெல்லி,…
கொரோனா இனம், மதம், நிறம், சாதி, மொழி, பார்த்து தாக்காது: ஒற்றுமையாக போராடுங்கள்- பிரதமர் மோடி
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இனம், மதம், நிறம், சாதி, மொழி, பார்த்து தாக்காது ஒற்றுமையாக போராடுங்கள் என பிரதமர் மோடி…
24 லட்சத்தை கடந்த வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை – அதிரும் நாடுகள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தை கடந்தது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட…
கோயம்பேடு சந்தையில் ஒரே நேரத்தில் திரளும் வியாபாரிகள்: கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம்
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரே நேரத்தில் ஏராளமான வியாபாரிகள் திரண்டு வருவதால் கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மொத்த வியாபாரிகள்…
புழல் சிறையில் உள்ள 8 கைதிகளுக்கு கரோனா அறிகுறி
சென்னை புழல் சிறையில் உள்ள வங்கதேசத்தைச் சோ்ந்த 8 கைதிகளுக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கரோனா…
உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் – தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த…
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.…
சென்னை அரசு ஆஸ்பத்திரியில் மேலும் 3 டாக்டர்களுக்கு கொரோனா – மருத்துவ கல்லூரி விடுதி அறைக்கு ‘சீல்’
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த மேலும் 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் தங்கியிருந்த விடுதி…
சேலம் மாவட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் இன்று முதல் இலவச உணவு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சேலம் மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களிலும் அ.தி.மு.க. சார்பில் இன்று முதல் காலை மற்றும் மதியம் இலவச உணவு வழங்கப்படும்…
சென்னையில் பத்திரிகையாளர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சென்னையில் பத்திரிகையாளர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை,…