செப்டம்பர் 10-ந் தேதி ரபேல் விமானங்கள் முறைப்படி விமானப்படையில் சேர்க்கப்படுகின்றன; இந்தியா-பிரான்ஸ் ராணுவ மந்திரிகள் முன்னிலையில் விழா
ரபேல் போர் விமானங்கள் செப்டம்பர் 10-ந் தேதி முறைப்படி விமானப்படையில் சேர்க்கப்படும் எனவும், இந்த நிகழ்ச்சி இந்தியா-பிரான்ஸ் ராணுவ மந்திரிகளின் முன்னிலையில்…
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்பாடுகள்; சபாநாயகர் ஓம்பிர்லா, அதிகாரிகளுடன் ஆலோசனை
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்பாடுகள் குறித்து இரு அவைகளின் அதிகாரிகளுடன் சபாநாயகர் ஓம்பிர்லா ஆலோசனை நடத்தினார். புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற…
அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை தொடங்கியது
அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை தொடங்கியது. முதற்கட்டமாக அமைச்சர் பாண்டியராஜனிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டார்…
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் 74 சதவீதம் அன்னிய முதலீடுக்கு அனுமதி – பிரதமர் மோடி
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் 74 சதவீதம் வரை அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது என பிரதமர்…
இனி ஆதார் விவரங்களை மாற்ற கட்டணம் ரூ.100 நிர்ணயம்
இனி ஆதார் விவரங்களை மாற்ற ரூ .100 கட்டணமாக யுஐடிஏஐ நிர்ணயித்து உள்ளது. புதுடெல்லி: நாடு முழுவதும் அடையாளம் மற்றும் முகவரி…
தமிழகத்தில் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை நீடித்தது ஏன்? – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
தமிழகத்தில் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை நீடித்தது ஏன்? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து உள்ளார். கடலூர், கடலூர்…
தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.12 ஆயிரம் கோடி இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் – ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்
தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையான ரூ.12 ஆயிரத்து 258 கோடியே 94 லட்சத்தை மத்திய அரசு விரைந்து வழங்கவேண்டும்…
வர்த்தக பயணிகளாக தமிழகம் வருவோருக்கு சலுகை; தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்துக்கு வர்த்தக பயணிகளாக வருவோருக்கு இ-பாஸ் அளிக்கப்படுவதோடு, தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சென்னை,…
தனி நபர் செல்ல தடை: கோயம்பேடு மார்க்கெட் செப்டம்பர் 28-ந்தேதி திறப்பு – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
கொரோனா காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்க்கெட் செப்டம்பர் 28-ந்தேதி திறக்கப்படும் என்றும் தனிநபர் மார்க்கெட் செல்ல அனுமதி இல்லை என்றும்…
4 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை பவுனுக்கு ரூ.272 உயர்வு
தங்கம் விலை 4 நாட்களுக்கு பிறகு பவுனுக்கு ரூ.272 உயர்ந்துள்ளது. சென்னை, தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலை கடந்த 7-ந்தேதிக்கு…